Friday 25 January 2013

விஸ்வரூப வெற்றி

அதிர்ஷ்ட வசிய சாம்பிராணி 8056156496
அழகான பெயர் வேண்டுமா?அதிர்ஷ்ட பெயர் வைக்க வேண்டுமா?வாழ்வில் நலம் பலம் வளம் பெறவேண்டுமாஅப்படியானால் சக்திவாய்ந்த ஆத்மாக்களின் ஜாதகத்தோடு உங்கள் பெயரை இணைத்து உங்கள் ஜாதகத்தையும் வழி படவேண்டும்,நாங்கள் எதை செய்தாலும் ஆழ்ந்த் ஆராய்ச்சியுடன் செய்வதால் இந்த அதிர்ஷ்ட பெயர் ஜாதக எண்கணித முறை கண்டறியப்பட்டது,உங்கள் ஜாதகம்தான் உங்கள் வாழ்க்கை அங்கே சக்தி பெற்றால்தான்,உங்கள் ஆத்மாவின் சக்தி இறை அருளால் உயர்ந்தால்தான் வெற்றி,அதிர்ஷ்டம்,சந்தோஷம் எல்லாம்.மேற்கொடு அறிய அணுகவும் எங்களை,வழிபாடு அல்லது தியானம் செய்யமுடியும் என்பவர்கள் மட்டுமே அணுகவும்.இம்முறைக்கு,மற்றவர்களுக்கு உளவியல் எண்கணிம் [சைக்கோ நியூமராலஜி] போன்ற மற்ற முறைகள் உண்டு.
 பெயர்வைத்தல்,அதிர்ஷ்ட சித்திரம்,அதிர்ஷ்ட யந்திரம் அதிர்ஷ்ட வசிய சாம்பிராணி உட்பட - ரூ 5000/
விஸ்வரூப வெற்றி

18 சித்தர்கள் விநாயக சித்திரம்


பேரருளை வாரி வழங்கும் 18 சித்தர்கள் விநாயக சித்திரம்
******************************************
நீங்கள் எப்படி இருந்தாலு உங்கள் ஜாதகம் எப்படி இருந்தாலும் இன்றிலிருந்து உங்கள் வாழ்வு வளம் பெறும்.இது சத்தியம்
********************************************
8056 156 496 ,909 48 67 089
இந்த சித்திரத்தை வழிபட்டு 18 சித்தர்களுக்கான அற்புத மந்திரங்களையும் யார் நம்பிக்கையுடன் ஜெபித்து வருகிறார்களோ அவர்களை விதியால் கூட ஒன்றும் செய்ய இயலாதுநவதானிய அடை வைத்து பேரிட்சம்பழம் வைத்து படைத்து,உங்கள் ஜாதகட்டத்திற்கு சேர்த்து பூஜை செய்து வரவேண்டும்,எந்த அலவுக்கு உருக்கமாகவும் நம்பிக்கையுடனும் ஜெபித்து வருகிறீர்களோ அந்த அளவுக்கு விரைவில் நன்மை அடைவீர்கள்.சித்தர்கள் அருள் என்பது குருவருள் போல,எந்த பரிகாரம் கை விட்டாலும் இந்த பரிகாரம் உங்கலை வாழ்வில் தூக்கி நிருத்தும் உங்களை.
இந்த மந்திரத்தைஜெபித்து மந்திர நீரால் ஜெபித்து முகம் கழுவிக்கொள்ளுங்கள்,முகம் லக்‌ஷ்மி கரமாக இருக்கும்,என்ன வேண்டுமோ அதை அடைவீர்கள்,பூர்வ ஜென்மத்தில் அவர்கல் அருளாசி இருந்தால் மட்டுமே உங்களுக்கு இந்த வழிபாட்டு முறை செய்யமுடியும்,பிராப்தம் இல்லாதவர்கள் பணம் திருப்பி அனுப்பிவைக்கப்படும்.இறை அருள் வேண்டுவோர் 
ஆதார கணபதி ஓம் ஓம்
மூலாதார கணபதி நம ஓம்
சிதர் கணபதி சிவ சிவ ஓம்
ஓம் நமசிவாய
இம்மந்திரத்தை 108 முறை ஜெபம் செய்துவிட்டு அதன் பின்பு எங்களைதொடர்பு கொள்ளவும் ஜெபிக்க சோம்பேறித்தனம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ள வேண்டாம்.உங்களுக்கு எந்த சித்தர் சித்திரம் வழங்கப்படுகிறதோ அவரை குருவாக ஏற்று வழி படவும்
வெற்றி வேண்டுமா?வேலை வாய்ப்பு வேண்டுமா?தொழில் ஓங்க வேண்டுமா?திருமண பாக்யம் வேண்டுமா?குழந்தை பாக்யம் வேண்டுமா?செல்வம் கொழிக்க வேண்டுமா? குடும்பத்தில் ஒற்றுமை வேண்டுமா?செய்வினை கிரகதோஷம் அகல வேண்டுமா? என்ன வேண்டுமோ மனம் உருகி பிரார்த்தனை செய்யுங்கல் சித்தர்கல் அருள் செய்வார்கள்.இந்த யந்திரம் வேண்டுவோர்கீழ் கண்ட எழுத்துக்களுள் ஏதாவது ஒன்றை எங்களுக்கு தெரிவிக்கவும்,ந ,ம,சி, வ, ய,108 எண்களுக்குள் ஒன்றை தெரிவிக்கவும்
 விலை 5000 ரூஅன்பாய் இருபோம் அன்பையே விதைப்போம்

கணபதி யந்திரம்


கணபதி யந்திரம்
******************

எடுத்தகாரியமெல்லாம் ஜெய மாகும்.அற்புத சக்தி வாய்ந்த யந்திரம்.பூஜிக்கப்பட்டு உர்வேற்றப்பட்ட மாமந்திர விநாயகர் திரு நீற்றுடன் கிடைக்கும்.அதனுடன் சுகபிரம்ம மகரிஷி அருளிய கணபதி மாலா சரவண மா மந்திரத்துடன் அனுப்பி வைக்கப்படும்.இம் மந்திரத்தை அதிகாலையிலும் இரவிலும் 108 முறை ஜபிப்பவர்களுக்கு தோஷம் அண்டாது,எல்லாம் ஜெயமாகும்,அஷ்டைஷ்வர்யம் பொங்கும்,அம் மணிதன் ஒரு மகா சக்தியாக விளங்குவான்.கல்வி,திருமணம்,வியாஅபாரம்,தொழில்,கண் திருஷ்டி,செய்வினை,மாந்த்ரீகம்,தீய சக்திகள் தூர ஓடும் ,போட்டி,பந்தயம்,பதவி,அரசியல்,சினிமா எல்லாம் வசீகரமாகும்,தீய பழக்கங்கள் அடியோடு அகலும்.மிக மிக மிக அற்புதமான மந்திரம்,தொலை பேசியில் உபதேசம் பெற்ருக்கொள்ளுங்கள்.வீட்டு வாஸ்து தோஷங்கள் எல்லாம் பொடிபொடியாகும்.எந்த வீட்டில் ஒரு குடும்பமே இதை ஜெபிக்கிறார்களோ சத்தியமாய் அவர்கள் சித்தர்களின் அனுக்ரஹம் பெறுவார்கள்.
- விலை 3000 ரூ கொரியரில் பெற ரூ 50 சேர்த்து அனுப்பவும் 8056156496

வெள்ளெருக்கு விநாயகர் வேண்டுமா?


வெள்ளெருக்கு விநாயகர் 8056156496

வெள்ளெருக்கு விநாயகர் 8056156496
 வெள்ளெருக்கு விநாயகர் வழிபாடு மிகவும் சிறப்புடையதாகக் கருதப்படுகிறது. வீட்டிலோ அல்லது பொது இடங்களிலோ ஒரு சுத்தமான இடத்தில் வெள்ளெருக்கு விநாயகரை வைத்து வழிபடலாம். விநாயகருக்கு நீரில் அபிஷேகம் செய்தல் கூடாது. அடிக்கடி கைகளால் தீண்டி வழிபடுவதைத் தவிர்க்க வேண்டும். அத்தர், புனுகு, சவ்வாது முதலிய நறுமணப் பொருட்களைச் அணிவிக்கலாம். உலர்ந்த பூக்களைச் சூட்டலாம். இவ்வாறு வழிபாடு செய்பவருக்கு அனைத்து நலன்களும் கைகூடும். செல்வம், செல்வாக்கு, பெருமை கூடும். பீடைகள் ஒழியும். 
வெள்ளெருக்கு விநாயகர் வேண்டுமா? அதிர்ஷ்ட யந்திரதுடன் வைத்து பூஜை செய்ய வேண்டுமாம்,நண்பனிடம் நான் வாங்கி நலம் பெற்றேன்உங்களுக்காகவும் நட்புக்காகவும் நான் பகிர்ந்திருக்கிறேன்  
http://goodmorningom.blogspot.in

Wednesday 23 January 2013

அதிர்ஷ்ட முத்திரை


முத்திரை தீட்சை மந்திர உபதேசம் பெற்று

நண்பருக்காக நான் பகிர்ந்திருக்கிறேன்      

எங்கள் குருநாதர் எங்களுக்கு சொல்லி தந்த முத்திரையை தீட்சை மந்திர உபதேசம் பெற்று அதிகாலையில் செய்து வாருங்கள் 
அழகு 
ஆரோக்கியம் 
அதிர்ஷ்டம் 
சந்தோஷம் 
நிம்மதி 
எல்லாம் பெருகும் ,புத்தகங்களில் இல்லாத முத்திரை ரகசியம் ,உங்கள் கர்மாவை நீக்கி உங்கள் ஜீவா காந்த சக்தியை பெருக்கி வசிய சக்தியை தரும் 
நினைப்பதை சாதிக்கலாம்.  
எங்கள் குருநாதர் எங்களுக்கு சொல்லி தந்த முத்திரையை தீட்சை மந்திர உபதேசம் பெற்று அதிகாலையில் செய்து வாருங்கள் 
அழகு 
ஆரோக்கியம் 
அதிர்ஷ்டம் 
சந்தோஷம் 
நிம்மதி 
எல்லாம் பெருகும் ,புத்தகங்களில் இல்லாத முத்திரை ரகசியம் ,உங்கள் கர்மாவை நீக்கி உங்கள் ஜீவா காந்த சக்தியை பெருக்கி வசிய சக்தியை தரும் 
நினைப்பதை சாதிக்கலாம்.  9962443057,8056156496,9962442417


மந்திர எண்கணிதம்
ஒரு A ,ஒரு B சேர்த்துட்டா எல்லாம் நாதன்துடுமா என்ன நம்ம ஆத்மஷக்திய தூண்டிவிடனும் அப்போதுதான் பெயர் ஷக்தியா  மாறும் அதிர்ஷ்டத்தை தரும்
எங்களிடம் மந்திர பிரஸ்னத்தின் மூலம் அதிர்ஷ்ட பெயர் தேர்வு செய்யுங்கள்





R.P.OM 8056156496

         

Tuesday 22 January 2013

மக்காச் சோளம்

 மக்காச்சோளக் கதிர்ஜடை நார்:   
சோளக்கதிர் ஜடை முடியை நிழலில் உலரவைத்து பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும். ஒரு டம்ளர் தண்ணீரில் 12 கிரா ம் மக்காச்சோளக் கதிர் ஜடைநாரைப் போட்டுக் கொதிக்க வைத்து 'டீ' போன்று தினம் இருமுறை குடித்து வந்தால் 
 1 .சிறுநீரகவலி   2. சிறுநீர் அடைப்பு  3. சிறுநீர்ப்பாதைப்புண்   4. வீக்கம் குணமடையும்   5. தாராளமாகச் சிறுநீர் பிரியும்   6. சிறுநீர்க் கற்களைக் கரைத்து வெளியேற்றும்.   ஆறு கிராம் சோளக்கதிர் ஜடைநாரை ஒரு கப் நீரில் கொதிக்க வைத்துக் குடித்தால் குணமாகும் நோய்கள்:   1. இதய நோய்கள்   2. இந்திரியப்பை புண், வீக்கம்   3. குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழித்தல்   4. பித்தப்பை கற்கள்   5. மஞ்சள் காமாலை   6. கல்லீரல் வீக்கம்   7. கல்லீரல் செயலிழப்பு   8. ரத்தக்கொதிப்பு, ரத்த அழுத்தம்    

 மக்காச் சோளக் கதிர் சக்கை:  

 விதைகளை எடுத்தபின் சக்கையை வீசி விடுகிறோம். ஆனால் அதிலும் புதைந்து கிடக்கும் மருத்துவ குணங்களைப் படியுங்கள்.  சோளக்கதிர் சக்கையை எரித்துச் சாம்பலாக்கி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இதில் ஒரு கிராம் எடுத்து தேனில் கலந்து தினம் இருவேளை சாப்பிட,   1. மூலக்கட்டியில் இருந்து அதிகளவில் வெளியேறும் ரத்தம் கட்டுப்படுத்தப்படும்.   2. அதிகளவு மாதவிலக்கு ஏற்படுவதையும் தடுக்கும். இச்சாம்பலைச் சிறிது உப்பு கலந்து சாப்பிட,   1. இருமல் நீங்குகிறது   2. சிறுநீரைத் தாராளமாகப் பிரியச் செய்கிறது   3. சிறுநீர்க் கற்களைக் கரைத்து வெளியேற்ற உதவுகிறது.   இவையெல்லாம் யுனானி மருத்துவ நூல்களில் கூறப்பட்டுள்ளன. பயன்படுத்திப் பாருங்களேன்.













சுக்கு

கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோவிலில் இரவு பூஜையின்போது பக்தர்களுக்கு வழங்கப்படும் சுக்கு கஷாய பிரசாதம் மிகவும் பிரசித்தி பெற்றது. சுக்குடன் சேர்த்து செய்யப்படும் இந்த பிரசாதம் வழங்கும் முறையை ஆதிசங்கரர் ஆரம்பித்து வைத்தார் என்கிறார்கள்.

நெல்லி முள்ளி


கர்ப்பிணிப் பெண்களும், காய்ச்சல் உள்ளவர்களும் நெல்லிக்காயை உண்ணக் கூடாது. 

நெல்லி பொடி 


தேவையானவை: பெரிய நெல்லிக்காய் – 10, கறிவேப்பிலை (உருவியது) – ஒரு கப், காய்ந்த மிளகாய் – 10, பெருங்காயம் – ஒரு கட்டி, உப்பு – தேவையான அளவு, எண்ணெய் – சிறிது.
எண்ணெயைக் காயவைத்து, பெருங்காயத்தைப் பொரியவிட்டு எடுக்கவும். பிறகு, அதே எண்ணெயில் மிளகாயையும் வதக்கி, பின் அடுப்பை அணைத்துவிட்டு, கறிவேப்பிலையை அந்த சூட்டிலேயே போட்டுப் புரட்டி எடுத்துக்கொள்ளவும். காய்ந்திருக்கும் நெல்லிமுள்ளியை மிக்ஸியில் போட்டு நன்கு அரைக்கவும். பிறகு, மிளகாய், உப்பு, பெருங்காயத்தைப் போட்டு அரைத்து, கடைசியாக கறிவேப்பிலையையும் போட்டு அரைத்தெடுக்கவும். அருமையான வாசனையோடு இருக்கும் இந்தப் பொடியை, சூடான சாதத்தில் கலந்தோ அல்லது மோரில் கலக்கியோ சாப்பிடலாம்.

நெல்லிப் பழங்களை விதை நீக்கி இடித்துச் சாறு பிழிந்து சம அளவு சர்க்கரை சேர்த்து மணப்பாகு தயார் செய்து சாப்பிடலாம். அல்லது நெல்லி வற்றலை இடித்துத் தூளாக்கி சம அளவு சர்க்கரை சேர்த்து காலை நேரத்தில் ஒரு டீஸ்பூன் சாப்பிட்டு வெந்நீர் அருந்த கப சம்பந்தமான நோய்களும், பித்த சம்பந்தமான நோய்களும் தீருவதுடன் அதிக உளைச்சலினால் ஏற்படும் கை நடுக்கம் குணமாகிறது. மதுமேக நோயாளிகளுக்கு நெல்லிக்காயுடன் கறி மஞ்சளும், நாவல் கொட்டையும் சம அளவு சேர்த்து வைத்து காலை மாலை வெறும் வயிற்றில் அரை தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வர நோய் விரைவில் கட்டுப்படும்.
நெல்லிக்காயில் புரதம், கொழுப்பு, கரிச்சத்து, சுண்ணாம்புச் சத்து, தாதுப்பொருள், இரும்பு, நிக்கோடினிக் அமிலம் முதலியவை அடங்கியுள்ளன. இரத்தத்தில் கொலஸ்டிரால் படிதலை வைட்டமின் ‘சி’ தடுக்கிறது. இரத்தத்தில் சேரும் யூரிக் அமிலத்தை நெல்லிக்காய் விலக்குகிறது. பொதுவில் வாதமும் சமப்பட்டு விடுகிறது.
கர்ப்பிணிப் பெண்களும், காய்ச்சல் உள்ளவர்களும் நெல்லிக்காயை உண்ணக் கூடாது என்பார்கள். இது திரிதோஷ சமணி, வாத, பித்த, சிலேத்துமங்களை சமநிலையில் வைக்கக் கூடியது. இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு என்ற மூன்று சுவைகளும் முத்தோஷங்களை சமனப்படுத்தி, உடலைத் தேற்றுகிறது.
நெல்லிக்காயை எத்தனை நாள் வெயிலில் உலர்த்தினாலும் இதன் குணமும், சுவையும் சற்றும் மாறுவதில்லை. கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் சமஅளவு சூரணமாகச் செய்து சேர்க்க “திரிபலா” சூரணம் ஆகிறது. நெல்லிப்பழத்தில் முழுமையும் மரம் பயன்பட்டுச் சிறப்படைவது போன்று மனித உடல் முழுவதும் பரவி, ஆரோக்கியமும், நீண்ட ஆயுளும் நெல்லிக்காய் தருகிறது.
நெல்லிக்காய் சாற்றுடன் சுத்தம் செய்து சுடவைத்த கிளிஞ்சல் சுண்ணாம்பு, விளக்கெண்ணெய் சேர்த்துச் சூடுகாட்டி களிம்பு போல் செய்து குதிங்கால் வெடிப்பில் தடவ குணமாகும்.
கடல் அமிர்தம் ஒத்த நெல்லிக்காயைப் பகற்பொழுதில் உண்ண பைத்தியம், கபநோய், பீனிசம், உன்மத்தம், மலபந்தம் நீங்கும். காயின் புளிப்புச் சுவையால் வாயுவும், துவர்ப்பால் கபமும், இனிப்பால் அழகும் உண்டாகும்.
நெல்லிக்காயை எலுமிச்சை இலைகளுடன் சேர்த்து விழுது போல் அரைத்தெடுத்து, பாலுடன் கலந்து தலையில் தேய்த்துக் குளித்து வந்தால் நரை இருந்தாலும் கருக்கத் தொடங்கி விடும்.
இது இதயத்திற்கு வலிமையை வழங்குகிறது. மற்றும் குடற்புண், இரத்தப்பெருக்கு, நீரிழிவு, கண் நோய் ஆகியவற்றைக் குணமாக்கும். அதன் காரணமாக கல்ப உருவிலும், வற்றல் உருவிலும், பாகு வடிவத்திலும், களிம்பு வடிவத்திலும் இதைப் பயன்படுத்துவர். இது தவிர நெல்லிக்காய் தைலம் உச்சந்தலையைக் குளிரச் செய்யும் மற்றும் கருமையான தலைமயிரைத் தரும்.
நெல்லிக்கனி எல்லாமே நீர்ச்சத்து மிகுந்தது. மருத்துவ குணமும் கொண்ட இதனை நன்றாக மென்று தின்ன வேண்டும். அதனால் பற்களும், ஈறுகளும் பலப்படுத்துவதோடு, வாய் துர்நாற்றத்தையும் போக்கும். கணைச்சூட்டினால் அவதியூறும் குழந்தைகளுக்கு நெல்லிக்கனியை சாறாகப் பிழிந்து கொடுக்க நல்ல பலனளிக்கும்.
உடல் அசதி மற்றும் அஜிரணக் கோளாறுகளுக்கு இது கைகண்ட மருந்தாகும். அத்துடன் வாயுத் தொல்லைகளைப் போக்கக்கூடிய குணம் இதற்கு உண்டு. இரத்த உறைவினால் உண்டாகும் பல நோய்களைப் போக்கும் ஆற்றலும் முக்கியமாக பித்தத் தொடர்பான வியாதிகளுக்கு நெல்லிக்காய் லேகியம் தினசரி வெறும் வயிற்றில் உட்கொள்வதால் நல்ல பலன் பெறலாம்.
உணவு செரிமானமின்மைக்கு எப்படி பெருங்காயம் உதவுகின்றதோ அதைப்போன்று, நெல்லிக்காய் பசியைத் தூண்டவும், சுறுசுறுப்பையும் தெம்பையும் தந்து நமது உடல் ஆரோக்கியத்திற்கு பேருதவி புரிகிறது. நெல்லிக்காயைப் பதப்படுத்தி தலையில் தேய்த்து குளிக்கவும் நெல்லிக்காய் தைலம், மற்றும் நெல்லிக்காய் சூரணம், லேகியம் போன்றவை நமது நாட்டில் நாட்டு மருந்து கடைகளில் விற்கப்படுகின்றன. அன்றாடம் சிரசில் ஒரு கரண்டி எண்ணெயை நன்றாக அழுத்தி தேய்த்து குளித்து வந்தால் முடி உதிர்வது தவிர்க்கப்படுவதோடு, முடி கருமையாகவும், எந்தவித தொல்லையுமின்றி, மூளையைக் குளிர்ச்சியாக வைத்து அனைத்து வகைகளிலும் சுகமளிக்கக்கூடியதாகும்.

பாதாம் பருப்பு


*ஆய்வுகளின் படி பாதாமில் உள்ள 9 பெனாலிக் வேதிப் பொருட்களில் 8 ஆன்டி – ஆக்ஸிடென்ட் குணங்களை உடையவை. இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி பாதாமை உண்பதால் அதிகரிக்கும். புற்றுநோய் வருவதும் தவிர்க்கப்படுகின்றது.
******************************************************************************
*பாதாம் போன்ற கொட்டைகள் உடல் எடையை அதிகரிக்கின்றன என்பது பலருடைய கருத்து. இந்த கருத்து சரியல்ல. பாதாம் பருப்பை குறைவாக எடுத்துக் கொண்டாலே பசி அடங்கி விடும். 25 கிராம் பாதாம் 164 கலோரிகளை அளிக்கின்றது.
*****************************************************************************
*பாதாமை தோலுரித்த பிறகே உண்பது நல்லது. பாதாமின் தோல் உணவுக்குழாய்யில் எரிச்சலை உண்டாக்கலாம். தவிர பாதாம் பருப்புகள் வாயில் நன்றாக மென்று விழுங்க வேண்டும். அப்பொழுது தான் எளிதில் ஜீரணமாகும். ஸ்டார்ச் இல்லாததால் பாதாம் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றது.
********************************************************************************
பாதாமில் எலும்பு வளர்ச்சிக்கு தேவையான கால்சியமும், பாஸ்பரஸ§ம் உள்ளன. மக்னீசியம், மேங்கனீஸ் மற்றும் விட்டமின் பி – 6 பாதாமில் உள்ளன. இதில் கால்சியமும், பாஸ்பரஸ§ம் கார்போஹைட்ரேட்டின் வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகின்றன. வைட்டமின் பி – 6 புரதத்தின் வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகின்றது. இதனால் இதயத்திற்கு கெடுதலான ஹேமோசைடிசின் அளவு கட்டுப்படுத்தப்படுகின்றது. பாதாமில் வைட்டமின் இ கூட செறிந்திருக்கின்றது. உடலுக்கு தினசரி 15 மில்லி கிராம் விட்டமின் இ தேவை.
*********************************************************************************
பாதாமில் உள்ள சத்துக்கள்

 ஒமேகா-3 மற்றும் ஒமேகா-6 இதில் உள்ளது. இதனைத் தவிர்த்து வைட்டமின் ஈ, துத்தநாகம் சுண்ணாம்புச் சத்து, இரும்புச்சத்து, போஸ்பரஸ், தாமிரம் பொட்டேஸியம் செலேனியம், நியாஸின் மற்றும் மெக்னீஸியமும் இதில் உள்ளன. பாதாமில் உள்ள கொழுப்பு இருதயத்தின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் கொழுப்பாகும்.
25 கிராம் பாதாமில் ஒரு நாளைக்குத் தேவையான 70% வைட்டமின் ஈ உள்ளது. மற்ற பருப்புகளை விட பாதாமில் கால்சியம் நிரம்ப இருக்கிறது. இதனோடு சேர்த்து புற்றுநோயை எதிர்க்கும் வைட்டமின் பி17 என்ற சத்தும் இதில் உள்ளது.
**********************************************************************************பாதாமில் உள்ள புரதச்சத்து நல்ல தரமுள்ளது. 25 கிராம் பாதாமில் 6 கிராம் புரதம் உள்ளது.
பாதாமில் உள்ள நார்ச்சத்து – 25 கிராமில் 3 கிராம். இந்த நார்ச்சத்து 20 சதவிகிதம் கரையும் நார்ச்சத்து. 80 சதவிகிதம் கரையாத நார்ச்சத்து. இந்தக் கலவை உடலின் ஜீரணமண்டலத்திற்கு மிகவும் நல்லது. கொலஸ்ட்ரால் லெவலை குறைக்கின்றது. பாதாமில் உள்ள நார்ச்சத்து, கொழுப்பு சத்தை உடல் ஏற்றுக் கொள்வதை தவிர்க்கின்றது. இதனால் பாதாம் ஒரு குறைந்த கலோரி உணவு என்று சொல்லலாம். புரதமும், நார்ச்சத்தும் செறிந்து இருப்பதால் பாதாம் சிறிய அளவில் எடுத்துக் கொண்டாலும் பசியை தணிக்கின்றது.
பாதாமில் உள்ள கொழுப்புச்சத்து வகையை சேர்ந்தது. மூஃபா கொலஸ்ட்ராலை குறைக்க வல்லது. தவிர பாதாமில் ஒமேகா – 6 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவை இதயத்திற்கு நல்லது. பாதாமில் பூரித கொழுப்பு குறைவு.
**************************************************************************
பாதாமில் உள்ள நல்ல கொழுப்பு, புரதம் மற்றும் பொட்டேஸியம் இருதயத்திற்கு நல்லது. வைட்டமின் ஈ என்டிஒக்சிடண்டாக செயல்பட்டு இருதய நோய் வரும் ஆபத்துக்களைக் குறைக்கிறது. பாதாமில் உள்ள போலிக் அமிலம் தமனிகளில் கொழுப்பு படிவதைத் தடுத்து நிறுத்துகிறது.
**************************************************************************
******************************************************************************
பாதாம் பருப்பில் பாஸ்பரஸ், தாது உப்பு காணப்படுகிறது குளுட்டாமிக் அமிலமும் அதில் இருக்கிறது. எனவே நினைவாற்றலை அதிகரித்துக்கொள்ளவும் நரம்புகளைப் பலப்படுத்திக்கொள்ளவும் தினமும் இரவில் பன்னிரண்டு பாதாம் பருப்புகளைத் தண்ணீ­ரில் ஊறபோட்டு காலையில் அதை அரைத்து சாப்பிட வேண்டும். அரைக்கும் முன் பாதாம் பருப்பின் மேல் தோலை நீக்கிவிட வேண்டும்.
********************************************************************************
இரத்தத்திற்கு நன்மை செய்யும் எச்.டி.எல். கொலஸ்டிரால் அதிகரிக்கவும் கேடு செய்யும் கொலஸ்டிரால் குறையவும் தினமும் பாதாம்பருப்பு 25 கிராம் சாப்பிட வேண்டும். 
**************************************************************************
1
11*********

sex

http://sex--weltrekord.blogspot.in/2012/03/blog-post.html

பெண்கள் நலம் காப்போம்


பெண்கள் நலம் காப்போம் 
*கர்ப்பகாலத்தில் ஏற்ப்படும் வாந்தியைக் குறைக்க எலுமிச்சம்பழச் சாற்றுடன் சீரககுடிநீரை சேர்த்துக் கொடுக்கலாம்
*பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப் படுதல் நோய்க்கு, சிறிது சீரகத்துடன் சின்ன வெங்காயம் வைத்து மைய்ய அரைத்து, பசும்பாலில் கலந்து குடித்து வர, நல்ல பலன் கிடக்கும்.
******************

கருத்தரிக்க வழி!
மூலிகைக் கடைகளில் அமுக்கிரா பவுடர் (இதுதான் உண்மையில் வாயாக்ராவாக உருவெடுத்துள்ளது) கிடைக்கிறது. மாதவிலக்கு முடிந்த மறுநாளிலிருந்து தினமும் இரவில் பாலுடன் இந்தப் பவுடரில் ஆறு கிராம் பவுடரைச் சேர்த்து அருந்த வேண்டும். இதன் மூலம் கருத்தரிக்க வாய்ப்பு ஏற்படலாம்.
மேலும், சில பெண்களுக்கு அபார்ஷனைக் கூடத் தடுத்துவிடலாம். இதற்கு ஃபோலிக் அமிலம் தேவை. அதற்காகக் கீரை வகைகளில் ஒன்றை பச்சைப் பருப்புடன் சேர்த்துக் சமைத்து பிரசவம் முடியும் வரை, தினமும் ஒரு வேளை சாப்பிட்டு வரவும். இதனால் பிரசவத்தில் தொந்தரவு இராது. ஆரோக்கியமான குழந்தையாகவும் பிறக்கும். கருத்தரிப்புத் தாமதமானால் மேற்கண்ட முறைகளுடன் தினமும் கணவனும் மனைவியும் 200 சர்வதேச அலகு வைட்டமின் ஈ மாத்திரையை சாப்பிட வேண்டும்.
******************************************************************************************
மலச்சிக்கல் தீர!
பேதி மருந்து சாப்பிடுவதற்குப் பதிலாக 1/4 கிலோ திராட்சையை (அனைத்து இரகங்களும் உகந்தவை) இரவு சாப்பிடலாம். காலைவரை வேறு உணவு வேண்டாம். மலச்சிக்கல் உள்ளவர்கள், ஜீரணக் கோளாறு உள்ளவர்கள் இதே அளவு திராட்சையை வாரம் இருமுறை சாப்பிடவும். இதனால் குடல் முழுவதும் சுத்தமாகும். போனஸாக இதயமும் பலப்படும்!
************************************************************************

அத்திபழத்தில் இரும்புச்சத்து ஒரு கிராம் அளவு உள்ளது. கால்சியம், மற்றும் பாஸ்பரஸ் தாதுக்களும் நிறைந்து உள்ளதால், எலும்பு வளர்ச்சிக்கும், பலத்திற்கும் உதவுகிறது. இளம் பெண்கள் முதற்கொண்டு மாதவிடாய் காலம் முடிவுறும் நிலையில் உள்ள பெண்கள் வரை தினம் அத்திப்பழத்தை இரவு நீரில் ஊற வைத்து காலை எழுந்தவுடன் நீரை குடித்து பழத்தை மென்று சாப்பிட மாதவிடாய் சம்பந்தப்பட்ட கோளாறுகள் நீங்கும். கருத்தரிப்பில் உண்டாகும் பிரச்சினைகள் அகலும். கர்ப்ப காலங்களில் பல பெண்களுக்கு மலச்சிக்கல் ஏற்படும். அவர்கள் தினம் ஊற வைத்த அத்திபழம் சாப்பிடுவதால் மலச்சிக்கல் நீங்குவதுடன் உடலுக்கு வேண்டிய தாதுவையும் எளிதாக பெறமுடியும். சரிவர பசி எடுக்காத குழந்தைகளுக்கு இதை கொடுக்க அவர்கள் பசி எடுத்து உண்பார்கள். சுறுசுறுப்பாக இயங்குவார்கள். நாட்பட்ட வறட்டு இருமல் உள்ள குழந்தைகளுக்கும் கொடுக்கலாம்.
 **********************************************************************************************************************************



சீரகம்

சீரகம்
எட்டுத்திப்பிலி ஈரைந்து சீரகம்கட்டுத்தேனில் கலந்துண்ண விக்கலும்விட்டுப்போகுமேவிடாவிடில் நான் தேரனும் அல்லவே ” என்பது சித்தர் பாடல்
சுக்கு, சீரகம், மிளகு, திப்பிலி ஆகியவற்றைப் பொடி செய்துத் தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா உடல் உள் உறுப்புகளையும் சீராக இயங்கச் செய்வதோடு, கோளாறு ஏற்படாது தடுக்கும். எனவே, வாரம் ஒருமுற தடுப்பு முறையாகக் கூட  இதைச் சாப்பிடலாம்.
********************************************
சிறிது சீரகம், நல்லமிளகு பொடித்து எண்ணெயிலிட்டுக் காய்ச்சி, அந்த எண்ணெயத் தலையில் தேய்த்துக் குளித்தால், கண் எரிச்சல், கண்ணிலிருந்து நீர் வடிதல் நீங்கும்.
*****************************************
திராட்சைப் பழச்சாறுடன், சிறிது சீரகத்தைப் பொடித்திட்டு, பருகினால், ஆரம்பநிலை **இரத்த அழுத்த நோய்** குணமாகும்.
************************************************************************************************************************
சீரகத்தை லேசாக வறுத்து, அத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டு வர, நரம்புகள் வலுப்பெறும். நரம்புத் தளர்ச்சி குணமாகும்.
***************************************************************************************
சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப் பொருமல் வற்றி, நலம் பயக்கும்.
*******************************************************************
ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து, சாப்பிட்டால், அதிக பேதி போக்கு நிற்கும்.
***************
பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப் படுதல் நோய்க்கு, சிறிது சீரகத்துடன் சின்ன வெங்காயம் வைத்து மைய்ய அரைத்து, பசும்பாலில் கலந்து குடித்து வர, நல்ல பலன் கிடக்கும்.
*******************************************************
பெண்கள் நலம் காப்போம் 

*கர்ப்பகாலத்தில் ஏற்ப்படும் வாந்தியைக் குறைக்க எலுமிச்சம்பழச் சாற்றுடன் சீரககுடிநீரை சேர்த்துக் கொடுக்கலாம்


*வாய்ப்புண், உதட்டுப்புண் குணமாக சீரகம்+சின்னவெங்காயம் இவற்றை லேசாக நெய்விட்டு வதக்கி உண்ணலாம்.
*சீரகத்தையும் சிறிது கற்கண்டையும் மென்று சாப்பிடலாம்

Sunday 20 January 2013

வயிற்றுப்புழுக்கள்

* புழுத்தொல்லையினால் ஏற்பட்ட தோல் தடிப்பு, வெள்ளை நிற மாவு படிதல், மலவாய் அரிப்பு, பலவிதமான வயிற்று உபாதைகள் நீங்க யானைத்திப்பிலியை இளவறுப்பாக வறுத்து, பொடித்து 1 கிராம் அளவு எடுத்து தேனுடன் குழப்பி, 3 முதல் 7 நாட்கள் சாப்பிட்டுவர வயிற்றுப்புழுக்கள் மலத்துடன் வெளியேறும்.

*திப்பிலியை சிறிதளவு எடுத்து தேனில் கலந்து இரு வேலையும் கொடுத்தால் , குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உள்ள தொண்டை கட்டு, கோழை, குரல் கம்மல், உணவில் சுவையின்மை ஆகியவை தீரும். இதை சிறிதளவு எடுத்து வெந்நீரில் போட்டு காய்ச்சி வடித்து குடித்தாலும் அனைத்து வியாதிகளும் நீங்கும். தேனுடன் கலந்த பொடி சளி, இருமல், ஆஸ்துமா, விக்கல் ஆகியவற்றை குணப்படுத்தும்.

*திப்பிலி மூச்சு உறுப்புகளின் நோய்கள், வயிற்றுப்போக்கு, தோல்நோய்கள்,பித்தநீர்ப்பை நோய்கள்,வலிகளை போக்குவதற்காக பயன்படுத்தப்படுகிறது.

ஆண்மைக்கு

ஆண்மைக்கு


*ஜாதிக்காய்:-
**************
இந்த ஜாதிக்காய் மட்டுமே உடலுறவிற்கும், ஆண்மை விருத்திக்கும், குறி விரைப்புக்கும் மிகப் பலமான பலம் அளிக்க வல்லது.
ஒரு முருங்கை மரத்தில் சதுரமாக வெட்டி த் துளைத்து அதற்குள் ஒரு சாதிக்காயை வைத்து அதே முருங்கைக் கட்டையால் மூடி ஒரு துணியால் மூடி காற்றுப் புகாமல் கட்டி,  வைத்து 48 நாட்கள் கழித்து எடுத்து , அதில் ஒரு சிறு துண்டு எடுத்து 5 வெற்றிலை , சிறு துண்டு கொட்டைப் பாக்கு , தேவையான அளவில் சுண்ணாம்பு , ஒரு மொட்டு நீக்கிய கிராம்பு, சிறு துண்டு சாதிப் பத்திரி , வைத்து தாம்பூலம்  போட்ட பின் நன்கு சுண்டக் காய்ச்சிய பாலருந்தினால் அருமையான ஆண்மை எழுச்சியுண்டாக்கும்

தாம்பூலம் தரித்தல் என்றால் வெற்றிலை போடுவது, என்று அழைக்கப்படுகிறது.
ஒரு தாம்பூலம் என்பது
************************
(1)ஐந்து வெற்றிலை(குறைந்த பட்சமாக)
(2)சிறு துண்டு சாதிக்காய்
(3)மொட்டு நீக்கிய கிராம்பு 2
(4)சாதிப் பத்திரி
(5)ஒரு ஏலக்காய்
(6)கொட்டைப் பாக்கு அல்லது சுருள் பாக்கு
(7)தேவையான அளவு சுண்ணாம்பு
(8)குல்கந்து
(9) சிருங்கி பற்பம்(மான் கொம்பு பற்பம்)
(10)பவள பற்பம்
வெற்றிலையை ஒவ்வொன்றாக எடுத்து(வெற்றிலை பற்றிய பழ மொழிகள்(1)வெல மேல வெல வச்சுக் கொடுத்தாலும் இல மேல இல வச்சு வெற்றிலை போடக்கூடாது,(2)ஆனை மேல அம்பாரியில் போனாலும் குப்புற விழுந்த வெற்றிலையை குனிஞ்சு எடுக்கணும்) சுண்ணாம்பு தடவி நடு நரம்பு, வெற்றிலை நுனி,வெற்றிலைக் காம்பு இவற்றை நீக்கி வைத்துக் கொள்ள வேண்டும்(இவற்றை நீக்காவிட்டால் வயிற்றுப் புண்ணான அல்சர் உண்டாகும்.)


முதலில் சிறு துண்டு சாதிக்காய், மொட்டு நீக்கிய கிராம்பு, சாதிப் பத்திரி, ஒரு ஏலக்காய், கொட்டைப் பாக்கு அல்லது சுருள் பாக்கு இவைகளை வைத்து,சுண்ணாம்பு தடவிய வெற்றிலைகளை வாயில் போட்டு நன்கு மென்று
(1)முதலில் ஊறும் எச்சில் விடம், அதைத் துப்பிவிட வேண்டும்
(2) இரண்டாவதாக ஊறும் எச்சில் ஆலகால விடம், அதைத் துப்பிவிட வேண்டும்.
(3) மூன்றாவதாக ஊறும் எச்சில் விடம், அதைத் துப்பிவிட வேண்டும்.
(4)நான்காவதாக ஊறும் எச்சில் சமம், அத்துடன் குல்கந்து,சிருங்கி பற்பம்(மான் கொம்பு பற்பம்),பவள பற்பம் வைத்து நன்றாக வெற்றிலையை மென்று
(5)முதலில் ஊறும் எச்சில் அமிர்தம் அதைத் விழுங்கிவிட வேண்டும்.
(6)இரண்டாவதாக ஊறும் எச்சில் தேவாமிர்தம் அதை விழுங்கிவிட வேண்டும்.
(7)மூன்றாவதாக ஊறும் எச்சில் அமிர்தம் அதைத் விழுங்கிவிட வேண்டும்.
(8)நான்காவதாக வருவது சக்கை.அதைத் துப்பிவிட வேண்டும்.


இவ்வாறு வெற்றிலை போட்டால் வயிற்றில் உற்பத்தியாகிற அதிக அமிலம், அதனால் உண்டாகும் வயிற்றுப் புண்,வாயு,அதிக செரிமானமின்மை அனைத்தும் போகும்.


*a *அதிமதுரம்:-அதிமதுரம் பெயரிலேயே மதுரம் கொண்டது. மதுரம் என்றால் இனிமையானது என்று பொருள்  அதி மதுரம் என்றால் அதீதமான இனிமையானது என்று பொருள்.இது உடலில் தனது மதுரத் தன்மையை பரவவிட்டு உடலை மிக,மிக இனிமையாகவும் வலுவாகவும் வைத்திருக்கும்.இந்த அதி மதுரம் ஆயுதங்களினால் உண்டான காயம் , வாதாதிகளாற் பிறந்த நிஜ விரணம் ,நாவறட்சி , வெண்குட்டம் , பயித்தியம் , நேத்திர நோய் , உன்மாதம் , விக்கல்  ஐந்து விதமான வலிகள் , பயித்தியம் ,எலும்புருக்கி , மூத்திர கிரிச்சரம் , கிரிச்சரம் , வெட்டை , மத மூர்ச்சை , பித்த விஷ பாகம் , சுரம் , வாத சோணிதம் , காமாலை , தாவர சங்கம விஷங்கள் , குய்ய ரோகம் , சுக்கில நஷ்டம் , புகையிருமல் ,முகவாதம்,சிர நோய் , ஓஷ்ட ரோகம் , சோம ரோகம் , ஸ்தன வித்திரிக் கட்டி (மார்பக புற்றுக்கட்டிகள் ) , இவைகள் போகும்.இது கபஹரகாரி , அந்தர்ஸ்நிக்தகாரி , இளகு மலகாரி , ரக்தஸ்தம்பனகாரி , ஸோணகாரி , பித்தகாரி , தாதுஷீணரோதி போன்ற செய்கைகள் கொண்டது .
பாதாம் பருப்பு:-
***************
பொதுவாக விதைகள் , பருப்புக்கள், கொட்டைகள் ஆண்மை வீரியத்தைப்  பெருக்கும் .அதிலும் பாதாம் பருப்பு இதில் மிகச் சிறந்தது.இதை வாதுமைப்பருப்பு,அடப்பம் வித்து  என்றும் அழைப்பார்கள்.கலவியில் அதிக விருப்பம் உண்டாகும்.இது அந்தர்ஸ்நிக்தகாரி , காமவிர்த்தினி போன்ற செய்கைகள் கொண்டது .இரவில் தண்ணீரில் போட்டு ஊற வைத்து காலையில் 4 முதல் 6 பருப்புகள் வரை சாப்பிட்டு வர உடலிலும்  , இரத்தத்திலும் உள்ள அதீத கெட்ட கொழுப்பு குறையும்.உடல் உள்ளுறுப்புக்கள் சுத்தப்படுத்தப்படுவதுடன் , உள்ளழலையும் சாந்தப்படுத்தும் (உள் அழல் என்பது உள் உஷ்ணம் அதீதமான பெண் புணர்ச்சியால் வந்த வெட்டை , மற்றும் கட்டில்லாத கைப்பழக்கம் இவற்றால் அதிகப்பப்பட்டு உடலை சிதைக்கும் நிலையே இது ).தலை நரம்புகள் , மூளை , கண்கள் முதலியவை பலம் பெறும்.மார்பு எரிச்சல் , இருமல் , உள்வறட்சி , சுவாசம் , சூலை , உதிரச் சிக்கல் முதலியவை குணமாகும்.

19) வெளிமடக்கி:-தொட்டாற் சுருங்கிச் செடியை உடலில் எந்த விதமாகவாவது சேர்த்துச் சாப்பிட்டுவிட்டால் அதன் பின்னர் ஆண்குறியின் விரிவடையும் தன்மை பாதிக்கப்பட்டே இருக்கும்.சில பர ஸ்திரீப் பெண்கள் தொட்டாற் சுருங்கியை சாப நிவர்த்தி எடுத்து அதன் வேரை செய்து இடுப்பில் கட்டி கொள்வார்கள் .அவர்களைத் தொட்டாலே  குறி விரைப்பிருக்காது.அவர்கள் உன்னால் இது கூட முடியவில்லையா என்று கூறிவிட்டு பணத்தை வாங்கிக் கொண்டு கம்பி நீட்டிவிடுவார்கள்.அவர்கள் உடல் நோகாமல் பணம் சம்பாதிக்க இப்படியும் காரியங்கள் செய்கிறார்கள்.இவர்களிடம் போய் உடலுறவிற்கு முயற்சி செய்பவர்கள் மன ரீதியாக ’’நமக்கு  பெரும் ஆண்மைக் குறைவு ஏற்பட்டுவிட்டதோ என்று எண்ணுவார்கள்”.இது மன ரீதியான பாதிப்பை ஏற்படுத்தும்.உண்மை அதுவல்ல .
இது போன்று சக்தியுள்ள தொட்டாற்சுருங்கியை எதிர்த்து நிற்பது இந்த வெளி மடக்கி .இது தொட்டாற் சுருங்கிக்கு நேர் எதிரான செயல்பாட்டை உடையது . தொட்டாற் சுருங்கி உள்பக்கம் சுருங்கும்  வெளிமடக்கி நேர் எதிராக வெளிப்பக்கம் மடங்கும்  செயல்பாட்டை உடையது . தொட்டாற்சுருங்கியை சாப்பிட்டதால் உண்டான குறி சுருங்கிய பாதிப்பை இது போக்குவதோடு , தொட்டாற் சுருங்கி வேரை காப்புக் கட்டி தாயத்தில் அடைத்து வைத்திருக்கும் பெண்களின் பாச்சாவும் இதனிடம் பலிக்காது , உடலுறவின் போது திடீரென குறி சுருங்கிப்  போகும் பாதிப்பையும் இது போக்கும்.இது என்னவென்று தெரியாதவர்களுக்கு படத்துடன் ஒரு பதிவு இனிமேல் வெளிவரும் பாருங்கள்.
20) அத்தி விதை:-பொதுவாக விதைகள் , பருப்புக்கள், கொட்டைகள் ஆண்மை வீரியத்தைப்  பெருக்கும் .அதிலும் அத்தி விதை இதில் மிகச் சிறந்தது.அத்தி என்றால் யானை . யானை போல பலமும், விந்து விருத்தியும் , போக சக்தியையும் தர வல்லது.
21)அரச விதை:-பொதுவாக விதைகள் , பருப்புக்கள், கொட்டைகள் ஆண்மை வீரியத்தைப்  பெருக்கும் .அதிலும் அரச  விதை இதில் மிகச் சிறந்தது.மரங்களின் அரசன் இது . இதன் விதை விந்து விருத்தியையும்  தந்து , விந்தணுப் பெருக்கத்தையும்,தந்து குழந்தைப் பேற்றையும் தர  வல்லது.”அரச மரத்தைச் சுற்றி வந்து அடி வயிற்றைத் தொட்டுப்பார்”  என்று பெண்களுக்குச் சொல்வார்கள். அரச மரக் காற்றே பெண்களின் கர்ப்பப் பையில் உள்ள நுண்கிருமிகளைக் கொன்று , கரு முட்டை நன்கு வளர்ச்சியுற உதவி , கரு முட்டையை வெளிப்படுத்தி கர்ப்பப் பையை தயார் நிலையில் வைத்து குழந்தைப் பேற்றைத் தர வல்லது .பொதுவாக இம்மரத்தை வளர்த்தாலே குழந்தைப் பேறு கிட்டும் என்று விருட்ச சாஸ்திரம் சொல்கிறது .இந்த மரத்தை வெட்டினால் குழந்தைப் பேறு இருக்காது என்றும் அது கூறுகிறது .இவ்வளவு பெருமை வாய்ந்த அரச விதை அற்புதமான ஆண்மை விருத்தியைத் தர வல்லது .
22) ஆலம் விதை:-பொதுவாக விதைகள் , பருப்புக்கள், கொட்டைகள் ஆண்மை வீரியத்தைப்  பெருக்கும் .அதிலும் ஆல  விதை இதில் மிகச் சிறந்தது.மரங்களின் பெரிய மரம் இது . இதன் விதை விந்து விருத்தியையும்  தந்து , விந்தணுப் பெருக்கத்தையும்,தந்து குழந்தைப் பேற்றையும் தர  வல்லது.பொதுவாக இம்மரத்தை வளர்த்தாலே குழந்தைப் பேறு கிட்டும் என்று விருட்ச சாஸ்திரம் சொல்கிறது .ஒரு படையையே இந்த மரம் தன்னுடைய நிழலில் காக்கும் அளவு பெரியதாக வளரும் தன்மை படைத்தது .தன் விழுதுகளால் எளிதில் விழாமல் அழியாமல் வெகுநாள் வாழும் தன்மை வாய்ந்தது. இவ்வளவு பெருமை வாய்ந்த ஆல  விதை அற்புதமான ஆண்மை விருத்தியைத் தர வல்லது .
23) முருங்கை விதை:-பொதுவாக விதைகள் , பருப்புக்கள், கொட்டைகள் ஆண்மை வீரியத்தைப்  பெருக்கும் .அதிலும் முருங்கை   விதை இதில் மிகச் சிறந்தது..இவ்வளவு பெருமை வாய்ந்த முருங்கை விதை அற்புதமான ஆண்மை விருத்தியைத் தர வல்லது .
* முருங்கைப் பூ:-பொதுவாக முருங்கையின் அத்தனை பாகங்களும் ஆண்மை வீரியத்தைப்  பெருக்கும் .அதிலும் முருங்கைப் பூ இதில் மிகச் சிறந்தது.இவ்வளவு பெருமை வாய்ந்த முருங்கைப் பூ அற்புதமான ஆண்மை விருத்தியைத் தர வல்லது .
.

.சாரப்பருப்பு:-சாரப் பருப்பினால் சிறுநீரைப் பற்றிய கடுஞ்சுருக்கு , மூத்திரக் கடுப்பு , சலப் பிரமேகம் நீங்கும் , நீற்றுப் போன சுக்கிலம் (விந்து ) இறுகும்  , இரசகந்தகங்களைத் தின்றவர்களுக்கு அதன் அழலையை ஆற்றும் . மூத்திர வர்த்தனகாரி , காம விர்த்தினி , சமனகாரி போன்ற செய்கைகளை உடையது .
மேற்படி லேகியத்தை காலை மாலை வெறும் வயிற்றில் ஒரு பெரு நெல்லிக்காயளவு சுவைத்துச் சாப்பிட்டு , சுண்டக் காய்ச்சிய பாலை அருந்திவர மேலே கண்ட சுப பலன்கள் உண்டாகி நல்ல தாது விருத்தி உண்டாகும் . மேலான போக சக்தி தேவைப்படுபவர்கள் இரவு படுக்கப் போகும் முன் ஒரு பெரு நெல்லிக்காயளவு சாப்பிட்டு பேரீச்சம் பழம் , அத்திப்பழம் , கிஸ்மிஸ் பழம் ,அல்லது கருப்பு கிஸ்மிஸ் பழம்  (ஆங்கூர் திராட்சை ) பிய்த்துப் போட்டு சுண்டக் காய்ச்சிய பால் 100 மிலி குடிக்க அன்று மிகமிக நல்ல இரவாகும் .

Thursday 17 January 2013

குறைகளை நிறைகளாய்

அப்பாவும், மகளும் உணவு மேஜையில் உட்கார்ந்திருந்தார்கள்.

அம்மா சுட்டு வந்த தோசை தீய்ந்திருந்தது.

“நல்ல முறுகலா இருக்கே” என்று ரசித்துச் சாப்பிட்டார் அப்பா. 

அடுத்த தோசை சுட அம்மா அடுக்களைக்கு போனதும், மகள் கேட்டாள்,

“அப்பா தோசை தீய்ந்து போயிருக்கிறது, முறுகல் என்கிறீர்களே?”.

அப்பா சொன்னார், “உன் அம்மாவுக்கு இன்று களைப்பாக இருந்திருக்கும்,

கவனக்குறைவால் நிகழ்ந்திருக்கும்.

ஒரு தோசை தீய்ந்து போனதை சுட்டிக்காட்டி அவள் மனம் தீய்ந்து போவதை நான் விரும்பவில்லை”.

அடுத்த தோசை நிஜமாகவே முறுகலாக வந்தது.

குறைகளை நிறைகளாய்க் கொள்ளும்போது குறைகள் தாமாகவே மறைகின்றன.